மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டி தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள பா.ஜ.க. எம்.பி.க்கள் மூவரும், வருகிற 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நாடாளுன்றக் குழு முடிவு செய்துள்ளது.