பெங்களூர்: பெங்களூரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒருவர் பலியானதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.