ஜம்மு- காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் இருவர் இன்று பாதுகாப்புப் படையினர் முன்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர்.