மாணவர்களின் சுமையை குறைக்க 10,12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று மக்களவை உறுப்பினர்கள் கூறினார்கள்.மக்களவையில் நேற்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சந்தீப் தீட்ஷித் பேசும் போது, 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுத மிகுந்த சிரமப்படுகின்றனர். மத்திய பாட திட்டங்கள் கடினமாக உள்ளன. தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். தேர்வுகளில் வெற்றி பெறா விட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கு...