மேகாலயா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் முடிவதை அடுத்து அம்மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது. நாளை அங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில், ஒரு தொகுதி வேட்பாளர் இறந்ததை அடுத்து 59 தொகுதிகளில் மட்டும்...