சபரி மலை சுவாமி ஐயப்பன் கோயிலிற்குச் சென்று வழிபட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது!