கொழும்பு: இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 18 படையினர் கொல்லப்பட்டதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.