துபாய்: உலகின் முன்னணி அரிசி இறக்குமதி நாடான சவுதி அரேபியா, தற்போது அரிசித் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகிறது. இதனால் இந்தியாவிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.