கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த 4 மாதங்களில் நடந்த மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2,965 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்க அரசு தெரிவித்துள்ளது.