கொழும்பு: மன்னாரில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 9 படையினர் கொல்லப்பட்டனர்.