கொழும்பு: மன்னாரில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.