இலங்கை வன்னியில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 16 படையினர் படுகாயமடைந்தனர்.