இலங்கையில் சிறிலங்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் 5 பேர் பலியானதுடன் 9 பேர் படுகாயமடைந்தனர்.