பக்ரைனில் பணியாற்றும் இந்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று வளைகுடா நாடுகளுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.