மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா படையினருக்கும் நடந்த கடும் மோதிலில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 23 பேர் காயமடைந்தனர்.