இலங்கை, மன்னாரில் சிறிலங்க ராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ராணுவத்தினர் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.