மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.