சிறிலங்காவில் ராணுவத் தலைமை அருகில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 5 ராணுவத்தினர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.