மன்னாரில் சிறிலங்க ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் படுகாயமடைந்தனர்.