மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரும் திட்டமிட்டபடி சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.