இலங்கை, வவுனியாவில் சிறிலங்கா ராணுவத்திற்கும் , விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.