ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பேர் கொல்லப்பட்டனர்.