''பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலை பெனாசீர் புறக்கணிக்க வேண்டும்'' என்று நவாஸ் ஷெரீஃப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.