பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள ராவல் பிண்டியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகளில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.