சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து, கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த கண்ணீர் பேட்டி.