உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரச்சனைகளை ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.