அரியலூர் தொழிற்சாலையில் சந்தை விற்பனைக்கான சிமெண்ட் உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக டால்மியா சிமெண்ட்(பாரத்) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.