மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், மாலை வர்த்தகம் முடியும் வரை எவ்வித பின்னடைவும் இல்லாமல் அதிகரித்தன.