மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, சரிந்த குறியீட்டு எண்கள், மதியம் 3 மணிக்கு பிறகு அதிகரித்தது. ஆனால் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாகவே இருந்தது.