மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்து நிமிடத்திலேயே குறைய தொடங்கின. இறுதியில் இரண்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் குறைந்தன.