அரிசி உற்பத்தியை அதிகரிக்காவிட்டால், உலகளவில் அரிசிக்கு தட்டுப்பாடு உருவாகும் என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.