ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், வனத்துறையினர் சார்பாக இரண்டு லட்சம் மரக்கன்று நடப்படுகிறது என மாவட்ட வன அலுவலர் மாலிக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் 20.64 சதவீதம் வனப்பகுதி உள்ளது. தமிழகத்தில் 20 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இதை 30 சதவீதமாக அதிகரிக்க தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.வறட்சியை தாங்கி, அதிக மகசூல் தரக்கூடிய, சவுக்கு,...