சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி. பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் ஜூலை 16-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. இதன்படி இவ்விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி , தேனி, வேலூர் மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு பிசியோதெரபி- மறுவாழ்வு மருத்துவக்...