Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பால் கோவா செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (18:16 IST)
எலுமிச்சை சாறு - 3, 4 சொட்டு 
சர்க்கரை - 4 தேக்கரண்டி
நெய் - 2 முதல் 3 மேசைக் கரண்டி

செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். சூடு பண்ணிய பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக ஒதுக்கி வைத்து விடவும்.

இன்னொரு கடாயை  சூடு பண்ணவும். சூடு ஆனதும் 2 அல்லது 3 மேசைக் கரண்டி நெய் சேர்க்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி பின்னர் சர்க்கரை சேர்க்கவும்.
 
சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறுங்கள். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறுங்கள். பால்கோவா திரண்டு வரும். இப்போது சுவையான பால் கோவா தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments