நேற்றைய உயர்வுக்கு பின் இன்று திடீரென சரிந்த சென்செக்ஸ்

செவ்வாய், 31 மே 2022 (09:32 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் சென்செக்ஸ் இருந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்தில் உள்ளது 
 
சற்றுமுன் பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் 500 புள்ளிகள் இறங்கி 55 ஆயிரத்து 390 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 16500 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது
 
 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments