க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!

Written By siva
Updated: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:35 IST)
க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!
கியூ ஆர் கோட் அட்டையை கழுத்தில் அணிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் ஒருவர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
தற்போது டிஜிட்டல் மூலமே அனைத்து பரிவர்த்தனையும் நடப்பதால் செல்போன் மூலமும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன 
 
பர்ஸில் பணம் வைத்துக் கொள்வது என்பதே தற்போது அரிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் முறையை தொடங்கியுள்ளார் 
 
இதற்கான க்யூ ஆர் கோட்அனுமதியை பெற்று தனது கழுத்தில் அந்த அட்டையை அணிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் அவர் பிச்சை எடுக்கிறார். அவருக்கு டிஜிட்டல் முறையிலேயே பலர் பிச்சைக்கு போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது வருங்காலத்தில் பல பிச்சைக்காரர்கள் இதேபோல்தான் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

எல்லாம் காட்டு

போலீஸ பக்கத்துல வச்சிக்கிட்டு ஒரு செம ரீல்ஸ் வீடியோவா!.. டெல்லி போராட்டத்தில் கலக்கிய Gen Z யூத்..

ராகுல் காந்தி பிரதமர் ஆனால் ஒரு Gen Z இளைஞர் தான் கல்வி அமைச்சர்: ரேவந்த் ரெட்டி

இந்திய இளைஞர்களிடம் இருந்து ஒற்றுமைன்னா என்னன்னு கத்துக்கோங்க.. பாகிஸ்தான் ஊடகங்கள்

தேர்தலில் இனி போட்டி இல்லை.. அரசியலில் இருந்து விலகுகிறேன்.. இனி ஓய்வு தான்: சித்தராமையா அறிவிப்பு..

குதிரை பேரம் பேசிய வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை

அடுத்த கட்டுரையில்
Show comments