வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

சனி, 26 நவம்பர் 2022 (12:19 IST)
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11:56 மணிக்கு வெற்றிகரமாக கவுண்டனை நிறைவு செய்து விண்ணில் பாய்ந்து உள்ளதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். 
 
பிஎஸ்எல்வி ராக்கெட் கவுண்ட்டவுன் கடந்த 25 மணி நேரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் இன்று காலை 11:56 மணிக்கு சரியாக விண்ணில் பாய்ந்தது
 
960 கிலோ எடைகொண்ட இந்த ராக்கெட் புவி மற்றும் சுற்றுச் சூழலை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விண்ணில் பாய்ந்து உள்ள ராக்கெட் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...

எல்லாமே தெரிஞ்சவங்க ஒன்னுமே பண்ணலையே.. புதுசா வந்தவங்க கவனமாக இருப்பாங்க.. விஜய் அரசு குறித்து சமுத்திரக்கனி!

2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...

மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன்!.. விபத்தில் 11 வயது சிறுவன் மரணம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments