ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் பல்வேறு பொருட்கள் கொண்டுவரப்பட்டது. பொருட்கள் மீதனான வரி ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டு அதிகமான ஒன்றாகவும் இருந்தது. இதை எதிர்த்து புகார்களும் எழுந்தன.