கொரோனா முகாமில் அழகிகளின் நடனம்! கலைக்கட்டும் காராகா கிராமம்!

புதன், 20 மே 2020 (15:10 IST)
பீகாரில் கொரோனா முகாமிம் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனாவால் 50 நாட்களுக்கும் மேலாக முடங்கியுள்ள நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
 
கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 
 
அந்த வகையில், பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் உள்ள கொரோனா முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக சில பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லாம் காட்டு

முதல்வரை அவதூறாக பேசிய விவகாரம்!. அனிதா ராதாகிருஷ்ணன் கைது!..

டெல்லி சிறப்பு பிரதிநிதி!.. ஜனநாயகன் புரட்யூசரை விஜய் டிக் அடித்ததன் பின்னணி!..

மின்சார கார்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் ரத்து!.. அதிரடி அறிவிப்பு...

அரசின் அனுமதி இல்லாமல் ஆளுநரை அதிகாரிகள் சந்திக்க கூடாது: அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி எச்சரிக்கை!

தீவிரமாகும் சூப்பர் எல் நினோ!.. வரலாறு காணாத சம்பவம் இருக்கு!. வானிலை ஆய்வாளர் பகீர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments