குரூப் 1 தேர்வு ரத்து? இணையதளத்தில் டிரெண்டிங்

வியாழன், 8 ஜூலை 2021 (18:48 IST)
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவு ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இவ்வழக்கை ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களை 20% தேர்வு செய்து பட்டியலை வெளியிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும்  ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments