சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று மாநில தேர்தல்களில் திரிபுரா, நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் மேகாலயாவில் யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான 31 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் இங்கு கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளது.