10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (21:22 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  அதிருப்தி சிவசேனா குழு ஆட்சி நடந்து வருகிறது.

இம் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில்,  12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி  மாதம் 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கிறது.

10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வ்ரை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை கல்வி வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments