Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Written By Siva
Updated: வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:23 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கிய உடனே ஏற்றத்தில் இருந்தாலும் குறைந்த அளவை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 904 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18,119 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments