Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Written By Siva
Updated: புதன், 28 டிசம்பர் 2022 (09:51 IST)
பங்குச் சந்தை இன்றும் மீண்டும் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் 100 புள்ளிகள் வரை சரிந்து பின்னர் சற்று உயர்ந்த நிலையில் திடீரென 200 புள்ளிகள் வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 833 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 18113 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்த அளவே சரிந்துள்ளதால் மீண்டும் எழுச்சி பெறும் என்று கூறப்படுகிறது

edited by Siva
 

எல்லாம் காட்டு

நடிகையுடன் ஹோட்டலில் ஜாலி!.. கையும் களவுமாக பிடித்த மனைவி!.. வைரல் வீடியோ!...

கேக் தயாரிப்பில் சர்வதேச விருதை வென்ற இந்திய பெண்.. ஆனால் விருது விழாவுக்கு செல்ல முடியாத சோகம்..

ரூ.9 கோடி மதிப்புள்ள போலி புற்றுநோய் மருந்துகள் பறிமுதல்.. 17 பேர் கைது...

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட முடியவில்லை.. உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்பைஸ் ஜெட்..

கடைசி நேரத்தில் ரோட் ஷோ ரத்து!.. டெல்லி புறப்படும் அமித்ஷா!...

அடுத்த கட்டுரையில்
Show comments