Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 66000ஐ தாண்டியது..!

Written By Siva
Updated: வியாழன், 13 ஜூலை 2023 (10:15 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உச்சத்திற்கு சென்றதை அடுத்து சென்செக்ஸ் 66 ஆயிரத்தை தாண்டி உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்று 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 66 ஆயிரத்து 35 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்பாட்டி 180 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 19565 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
இதே ரீதியில் சென்றால் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

உணவு பரிமாற தாமதம்!. சகோதரர் மனைவி தலையை வெட்டி மரத்தில் மாட்டிய நபர்!...

விஜய்யை வரவேற்க தயாராகும் கர்நாடக அரசு. புதுப்பிக்கப்படும் சட்டசபை கட்டிடம்...

செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைதாவாரா?

கால் எலும்பு முறிவுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை!.. பெண் மரணம்!...

மீண்டும் போராட்டம். எச்சரித்த CJP!.. டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments