இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்வு!

புதன், 8 டிசம்பர் 2021 (10:28 IST)
இன்றும் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்தது. இதனிடையே நேற்று மாலை சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்தது. 
 
ஆம், மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் உயர்ந்து 57,881 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 335 புள்ளிகள் அதிகரித்து 17,247 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இந்நிலையில் இன்றும் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் அதிகரித்து 17,395 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

எல்லாம் காட்டு

திடீரென அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த முதல்வர் விஜய்!. வைரல் போட்டோ...

செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன்!.. தவெகவுக்கு பின்னடைவு!...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை: சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம், மருத்துவர்களின் ஆடியோவால் பரபரப்பு

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.. என்ன நடந்தது?

திமுக - தவெக கூட்டணி: திருமாவளவனின் அதிரடி பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments