Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டை தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை புள்ளிகள்! – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: புதன், 2 பிப்ரவரி 2022 (10:24 IST)
மும்பை பங்குசந்தை புள்ளிகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மும்பை பங்குசந்தை வர்த்தகம் வீழ்ச்சியை கண்டு வந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 63 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் நேற்று முதலாக பங்குசந்தை புள்ளிகள் உயரத் தொடங்கியுள்ளது.

இன்று பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் 512 புள்ளிகள் உயர்ந்து 59,375 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. அதுபோல தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 17,725 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

எல்லாம் காட்டு

வாழ்நாள் முழுவதும் பிச்சை!.. இறந்த மூதாட்டி வீட்டில் இவ்வளவு பணமா?!...

மீண்டும் போராட்டம் வெடிக்கும்!.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை....

கொளத்தூரில் ஜெயிச்சது நான்தான்!.. வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முக ஸ்டாலின் வழக்கு!..

ஈரானின் ராணுவ பலத்தை முழுசா அழிச்சிட்டோம்!.. நெக்ஸ்ட் இதுதான்!.. டிரம்ப் எச்சரிக்கை...

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து அம்மாவுக்காக டிவி வாங்கிய டெலிவரி பாய்.. நெகிழ்ச்சியான வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments