Daily Horoscope

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்ய முடிவு!

Written By siva
Updated: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:22 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இன்று மிக அபார வெற்றி பெற்று ரன் ரேட்டை அதிகரித்து கொண்டால் மட்டுமே அந்த அணி கொல்கத்தா அணியை பின்னுக்கு தள்ளி முதல் நான்காவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதலில் பேட்டிங் செய்யும் மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து பந்துவீச்சில் ஹைதராபாத் அணியை 50 முதல் 80 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே மும்பை அணி மிகப் பெரிய ரன்ரேட் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு அதிசயம் இன்று நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments