Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா எடுத்த அதிரடி முடிவு!

Written By siva
Updated: புதன், 13 அக்டோபர் 2021 (19:10 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது பிளே ஆப் சுற்றில் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை அதிரடியாக எடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி அணியில் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக டாம் கர்ரன் வெளியேற்றப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments