பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு

திங்கள், 26 ஏப்ரல் 2021 (19:30 IST)
பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

2021-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து அணிகளும் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இன்யோன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. இதில்,பஞ்சாப் 9 போட்டிகளில் வென்றுள்ளது. 18 போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வென்றுள்ளது.
இன்றைய போட்டிகளில் பெரும் எதிர்பார்ப்புக் கூட்டியுள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments